Skip to main content

Contact Us

Comments

Popular posts from this blog

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள்:- பாரதியார் இயற்றிய கவிதைகளில் இடம்பெற்றிருக்கும் "ஞாயிறு-வணக்கம் " மற்றும் "வெண்ணிலா" என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் பாடலை காண்போம். ஞாயிறு - வணக்கம்  கடலின் மீது கதிர்களை வீசிக்  கடுகி வான்மிசை ஏறுதி யையா, படரும் வானொலியின்பத்தைக் கண்டு  பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள். உடல் பரந்த கடலுந் தனுள்ளே  ஒவ்வொர் நுண்டுளியும்விழி யாகச்  சுடரு நின்றன் வடிவையுட் கொன்டே  சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.                1  என்ற னுள்ளங் கடலினைப் போலே  எந்த நேரமும் நின்னடிக் கீழே நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்  நின்றன் ஜோதி நிறைந்தது வாகி  நின்று வாழ்ந்திடச் செய்குவை  யையா, ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா! மன்று வானிடைத் கொண்டுல கெல்லாம்   வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!           2 காதல் கொண்டனை போலும்மண்மீதே, கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே! மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்  மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை; சோதி கண்டு முகத்தில் இவட்கே  தோன்று கின...

WHEELS

 WHEELS - மனிதனின் வளர்ச்சிக்கு முக்கிய காரமாக சக்கரங்கள் எவ்வாறு உதவின என்பதை இக்கட்டுரையில் காண்போம். சக்கரம்:      சக்கரம் என்பது வட்ட வடிவிலான ஒரு பொருள்.  ஒரு அச்சு(axle) தங்கியின் இரு முனையில், மையத்தில் துளை உடைய பொருளை இணைத்து அதில் கடினமான பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு எளிதாக கொண்டுசெல்ல இந்த சக்கரம் உதவுகிறது. மேலும் நம்மால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு பயணிக்கவும் இந்த சக்கரம் உதவுகிறது.      WHEEL என்னும் ஆங்கில சொல் வில்வண்டி என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து வந்ததாக மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உருண்டைக்கல்:      மனிதன் தோன்றிய காலம் முதல் மற்ற உயிரினங்களை ஒப்பிடும் போது மிகப்பெரிய பரிணாம வளச்சியை அடைந்துள்ளன. இந்த பரிணாம வளர்ச்சியை மூன்று முக்கிய காரணங்களாக பிரிக்கலாம். முதலாவது மனிதன் இரண்டு கால்களில் நடந்தது, இரண்டாவது மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்தது, மூன்றாவது மனிதன் பேசத்தொடங்கியது.       ஆதிகாலத்தில் மனிதன் உயர்ந்த மலைகளில் இருந்து வட்ட வடி...

ENIGMA MACHINE

 ENIGMA MACHINE - ஜெர்மன் நாட்டின் நாசிக் படைகள் தங்களது தகவல் பரிமாற்றத்திற்காக  பயன்படுத்திய தொழில்நுட்பத்தை பற்றி இக்கட்டுரையில் காண்போம். ENIGMA MACHINE:       ENIGMA MACHINE என்பது ஜேர்மன் நாட்டு நாசிக் படைகள், வான்வெளி மற்றும் நீர்முழ்கிக்கப்பல் தொடர்பு  தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திய கருவி தான் இந்த எனிக்மா மெஷின். முதல் எனிக்மா மெஷின்:      முதல் எனிக்மா மெஷின், ARTHUR SCHERBIS(1878 - 1929) என்பவரால் 1918-ஆம் ஆண்டு முதலாம் உலக போரின் இறுதியில் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்றார்.       அதன் பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பின் 1923-ஆம் ஆண்டு உலகிற்கு எனிக்மா மெஷின்-ஐ  அறிமுகப்படுத்தப்பட்து. செயல்பாடு:      1917-ஆம் ஆண்டில் உலகின் பல பகுதிகளில் Rotor - Based Cipher Machine-எனும்  எந்திரத்தை கொண்டு உலகின் பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.       அவர்களில் ஒருவர் தான் Arthur. இவர் Rotor-Based Cipher Machine-ஐ வைத்து எனிக்மா மெஷின்...